வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகம் நடாத்திய இசைப்பேளை வெளியீட்டு விழாவும் கலைஞர்கள் கௌரவிப்பும்!!

353

வுனியா, வேப்பங்குளம் இந்து அன்பகம் சிறுவர் இல்லத்தில் சிவசுப்பிரமணிய சுவாமிகளின் 15ம் ஆண்டு நிகழ்விற்கான இசைப்பேளை வெளியீட்டு விழாவும் கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும் கடந்த 16.01.2015 அன்று இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன். கௌரவ விருந்தினர்களாக வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி ஆதிபர் உமா இராசையா, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், வரியிறுப்பாளர் சங்கத்தலைவர் செ.சந்திரகுமார், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், சர்வ மதத் தலைவர்கள், அந்தணர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சிவசுப்பிரமணிய சுவாமிகளின் 15ம் ஆண்டு நிகழ்விற்கான இசைப்பேளை வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், கலைஞர்கள் பலரும் கௌரவிக்கப்பட்டனர்.

-படங்கள் விஜிதரன்-

1 2 34 6 7 8 59 10 11 12 13