வவுனியா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கந்த சுவாமி கோவில் மகோற்சவம் இன்று காலை பதினொரு மணியளவில் கொடி ஏற்றதுடன் ஆரம்பமாகியது .மேற்படி உற்சவம் ஆனது இன்று(25.01) தொடக்கம் வரும் 04.02.2015 வரை இடம்பெறுகிறது . இன்றைய கொடி ஏற்ற வைபவம் தொடர்பாக எமக்கு கிடைத்த காட்சிகள் உங்கள் பார்வைக்கு
படங்கள் மூர்த்தி