வவுனியா சைவபிரகாச மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி-2015 (படங்கள்)

409

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கனகரட்ணம் விளையாட்டு மைதானத்தில் கல்லூரியின் அதிபர் செல்வி உமா இராசையா தலைமையில் 27.02.2015 வெள்ளிகிழமை நேற்று  நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராசா, கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராஜ், வவுனியா தெற்கு உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) திரு.ஜனாப் சுபைர், வவுனியா நகர கிராம சேவையாளர் திரு.ஜெகசோதிநாதன், ஓய்வுபெற்ற ஆசிரியை லூர்துமேரி யோகநாதன்,மாவட்ட சமுகசேவை உத்தியோகத்தரும், பாடசாலை அபிவிருத்திக்குழு தலைவருமான எஸ்.எஸ்.வாசன், பிரதிக்கல்வி பணிப்பாளர் (வவுனியா வடக்கு) வாகீசன், பாடசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் திரு.சௌந்தரராஜன், சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் ஆரம்ப பாடசாலை பிரிவு அதிபர் திருமதி நந்தகோபால், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

16190_837979306264076_3910627310024971716_n 1464117_837979769597363_6135461185062434882_n 1497584_837980919597248_1968123271036219013_n 1503358_837979079597432_1197239713796824891_n 10363094_837980302930643_5271548348201971614_n 10394124_837979069597433_2798218816801184042_n 10929190_837979599597380_8389176547091549957_n 10987706_837978989597441_4386241133213774490_n 10991244_837978842930789_3677832053966646855_n 11017840_837979872930686_4761380393844625602_n 11025760_837979882930685_6944616472208642676_n 11034299_837978756264131_3062027013202891042_n