வவுனியா செட்டிகுளத்தில் சாரதியில் கட்டுப்பாட்டை மீறிப் பாய்ந்து விபத்துக்குள்ளாகிய பேரூந்து!!

336

vavuniya

வவுனியா செட்டிகுளம்- முகத்தான்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இச் சம்பவம் இன்று (28.02) சனிக்கிழமை மாலை 4மணியளவில் இடைபெற்றுள்ளது. இச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. பேரூந்து பலத்த சேதத்திற்கு உள்ளாகியது.

-விஜிதரன்-