வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தில் ஐந்தாம் நாள் பக்தி முக்தி பாவனோற்சவம்!(படங்கள் வீடியோ)

509

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் இன் ஐந்தாம் நாளான நேற்று 24/03/2015செவ்வாய் கிழமை காலை பக்தி முக்தி பாவனோற்சவம் இடம்பெற்றது.

மேற்படி உற்சவத்துக்கான  அபிசேகங்கள் ஆரம்பமாகி நாற்குரவர்களான  திருஞானசம்பந்தர் திருநாவுகரசர் சுந்தரமூர்த்தி நாயனார் மாணிக்கவாசகர் ஸ்வாமிகள் ஆகிய மூர்த்திகளும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி  விசேட அபிசேகங்கள்  ஆராதனைகள் முதலியவற்றுடன் சண்டேஸ்வரர் பெருமானும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அவருக்கும் விசேட கிரியைகள் நடை பெற்று   பன்னிரு திருமுறைகள ஓதப்பட்டு  நாற்குரவர்களுடன் சண்டேஸ்வரப் பெருமானும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் முருகப்பெருமான் விநாயகர் முதலானோர் உள்வீதி  வெளி வீதி வலம் வந்து சுப்ரமணியகோமம் கலைக்கப்பட்டு பகல் திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

மீண்டும் மாலை நான்கரை மணிக்கு பபூஜைகள் ஆரம்பமாகி   மாலை ஏழு மணியளவில் சண்டேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர்  வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் முதலானோர் உள்வீதி வெளிவீதி வலம் வந்து மாலை திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

19121_518676284939610_9049910459450403668_n 19188_518676688272903_2707054849029217196_n 603778_518676884939550_403577647041117288_n 988901_518778868262685_973687519668424983_n 1012929_518778634929375_8543572446325190765_n 1560712_518778474929391_4085673791799738954_n 1607001_518778604929378_8580943253653778903_n 10368233_518677031606202_7754562401029579133_n 10389611_518676484939590_8789494061390329536_n 10404224_518676171606288_8200675670134373949_n 10649601_518778578262714_7668725642952844351_n 11026285_518648981609007_1396435517331099996_n 11037478_518676981606207_8391522278054008696_n 11064751_518644201609485_7917874622260227867_n 11066508_518643958276176_4197594812315119250_n 11079052_518644124942826_1645247826405363937_n 11081094_518645544942684_6722732824025073160_n 11082668_518677198272852_7113415910729162688_n 11091417_518676631606242_7681712587864557311_n