வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்பாள் மகோற்சவம் ஆரம்பம்!(படங்கள்)

495

 வவுனியா குட்செட் வீதியில் புகையிரதநிலையத்துகருகாமையில் அமர்ந்து அருளாட்சி புரியும்   ஸ்ரீ கருமாரி அம்பாள் மகோற்சவ விஞ்ஞாபனம் 26.03.2015 வியாழக்கிழமை  கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகியது.

மேற்படி மகோற்சவ கொடியினை ஆலய பிரதம குருவும் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் தலைவருமாகிய சிவஸ்ரீ .பிரபாகர குருக்கள் ஏற்றிவைத்தார் . மேற்படி விஞ்ஞாபனத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 03.04.2015 வெள்ளிகிழமை காலை ஒன்பது மணியளவில் இடம்பெறும் .

10351260_1594642364086214_7986915433996809851_n 10868024_1594495524100898_2072126833662936336_n

10407408_1594495574100893_3808111535703930863_n 11015807_794881150593137_6509189583604852114_n 11037698_1594635844086866_650237382816108521_n 11069491_794881080593144_3560960184790868160_n 11075157_1594498844100566_4518409953586433652_n 11084271_1594495800767537_5319520416905909466_n