வவுனியா நெளுக்குளம் சந்தியில் இன்று(29.03) நடந்த விபத்தில் கார் ஒன்று சேதமடைந்தது.
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனமும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் கார் பலத்த சேதமடைந்ததுடன் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
-பாஸ்கரன் கதீசன்-