நுகர்வோர் கொள்வனவு செய்யும் அனைத்து பொருட்களையும் நிறை அளவு செய்ய ஒவ்வொரு கடைகளிலும் தராசு இருக்க வேண்டியது கட்டாயமென வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபைக்கு உள்ள அதிகாரத்தின் படி இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த வர்த்தமானி அறிவித்தல் அமுலுக்கு