வவுனியா கோவில்குளத்தில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசை தாக சாந்தி நிலையம் அமைத்து அனுஸ்டிப்பு!(படங்கள் வீடியோ )

409

வவுனியா கோவில் குளம் அருள் மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி  சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இன்று சமய நாற்குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு  நாயனாரது குருபூசை தினம் இன்று சிறப்பாக அனுஸ்டிக்கபட்டது.

திருநாவுக்கரசு நாயனார் குருபூசையை முன்னிட்டு இன்று காலை முதல் பிற்பகல் வரை  கோவிலின் வாசலில் தாக சாந்தி நிலையம் அமைத்து  அடியார்களுக்கு மோர் மற்றும் குளிபானம் மற்றும் தண்ணீர் என்பன வழங்கப்பட்டது .மிகவும் வெப்பமான காலநிலையில் அவ்வழியால் பயணித்த அடியவர்கள்  தங்களது  தாகத்தை தனித்து சென்றனர் . இன்று மாலையில்  திருநாவுக்கரசு நாயனர்ர் குருபூசை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

11218788_537138266426745_2323044421977410236_n 11062117_537138289760076_4285253828876057298_n 10404328_537138323093406_9149212219739213417_n

10404250_537138339760071_5873729582456906142_n 17694_537138463093392_6430312660352214481_n