வவுனியாவில் வேதநாயகம் தபேந்திரனின் “யாழ்ப்பாண நினைவுகள்” நூல் வெளியீடு!!(படங்கள்)

319

வேதநாயகம் தபேந்திரன் எழுதியுள்ள, “யாழ்ப்பாண நினைவுகள்” நூல் அறிமுகவிழா, நேற்று (24.05.2015) ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணிக்கு, கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில், வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, M.P.நடராஜ் உட்பட பெருமளவிலான பிரதேச பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

5 6 7 8 9 10 11 12 13 14