நல்லைக் கந்தனின் கற்பூரத் திருவிழா!!

377

நல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூர திருவிழா வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

05.00 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராய் உள் வீதி உலா வந்த ஆறுமுக பெருமான், மாலை 06.00 மணியளவில் தண்டிகையில் ஆரோகணித்து வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.

நேற்றைய கற்பூர திருவிழாவில் நூறுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆறுமுக பெருமானின் அருட்காட்சியினை பெற்றனர்.

1 2 3 4 5 6 7 8 9