வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா திருப்பலி மற்றும் திருச்சொரூப பவனி!!(படங்கள்)

449


வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா திருப்பலி மற்றும் திருச்சொரூப பவனி நேற்று (13.06.2015) காலை குருமுதல்வர் விக்ரர் சோசை தலைமையில் இடம்பெற்றது.

திருச்சொரூப பேரணியானது ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி ஹொறவப்பொத்தான வீதி வழியாக சென்று மறுபடியும் ஆலயத்தினை வந்தடைந்தது.



இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ், வேப்பங்குளம் தூய சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை லக்ரன் டி சில்வா, அமலமரித்தியாகிகள் சபைக் குருக்கள் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு மக்கள், அயல் பங்குமக்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.

-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-



10313167_873143602752295_596244386163786461_n 11390341_873143736085615_5655121222542232497_n 11391100_873143986085590_360180264799468791_n 11391520_873143412752314_6993717853244011834_n 11392839_873150129418309_5316161531259203789_n 11406959_873150036084985_2699108806003988612_n 11425154_873149889418333_3701093845588882204_n OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA