மணித்தீவின் நாயகிக்கு நேற்று கொடியேற்றம். உலக பெரும் நாயகியாக உதிக்கின்ற 64 நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகளும் நயினாதீவின் பப்பரவன் சல்லியில் வீற்றிருந்து நானிலமும் போற்றும் அகிலலோக நாயகி எங்கள் ஆதிபராசக்தி. அன்னை நாகபூஷணி அம்பிகையின் மன்மத வருட உயர் திருவிழாவில் நேற்றைய தினம் 17.06.2015 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது .
நேற்றைய கொடியேற்ற வைபவத்தில்பல நூறுக்கணக்கான அம்பாளின் பக்தர்கள் இலங்கை திருநாட்டின் பலபகுதிகளில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் வந்திருந்தனர் .
நேற்று அடியவர்களின் பக்தி பரவச அரோகரா கோஷங்கள் முழங்க அந்தணச் சிவாச்சாரியார்களின் வேதாகமங்கள் ஒலிக்க, மங்கள வார்த்தியங்கள் இசைக்க, விநாயகர் சுப்ரமணியர் சகிதம் கொடியேறி. அருள் கொடுத்தாள் அற்புத நாயகி நாகபூசணி…கொடியேற்ற நிகழ்வின் பதிவுகள்………..
படங்கள் :நயினை குமரன்
வீடியோ :நயினை வரன்