வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனத்தின் ஐந்தாம் நாளான நேற்று வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்றதுடன், ஆசிரியை வன்னியசிங்கம் ஹம்சினி மற்றும் சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் வழிகாட்டலில் சிவகுமார் பிரணவி மற்றும் சாஸ்வதா தனபாலன் ஆகிய மாணவிகளின் நடன நிகழ்வுகள் இடம்பெற்றது.
அத்துடன் சர்ப்ப வாகனத்தில் பத்திரகாளி அம்மன் உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்தார்.
-பிராந்திய செய்தியாளர்-