ஜூலை 3-14 வரை தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கலாம்!!

275

Votes

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஜூலை 3ம் திகதி தொடக்கம் ஜூலை 14ம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்றம் நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கலைக்கப்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்றம் செப்டெம்பர் மாதம் 1ம் திகதி கூடவுள்ள நிலையில் தேர்தல் ஓகஸ்ட் 17ம் திகதி திகதி நடத்தப்படவுள்ளது.