வவுனியா பிரதேசசெயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மெய்வல்லுனர் போட்டிகள் வவுனியாநகரசபை மைதானத்தில் நேற்று முன்தினம்(03.07) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் பெருமளவான இளைஞர் யுவதிகள் பங்குபற்றினர்.
இவ்விளையாட்டு போட்டி மூன்று தினங்கள் நடைபெற்று இன்றுடன் நிறைவுபெற்றது.