திருமண பந்தத்தில் இணைந்த ஹிருணிகா : சாட்சிக் கையெழுத்திட்ட ஜனாதிபதி மைத்திரி!!(படங்கள்)

247

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். கலைஞர் மற்றும் நடிகர் ஹிரான் யட்டோவிட்ட என்பவே ஹிருணிகாவை கைப்பிடித்துள்ளார்.

திருமண நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியாளராக கையொப்பமிட்டுள்ளார். திருமணத்திற்கு 20 பேருக்கு உட்படவர்களுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

H h1 H2 H3