சவுதியில் 431 பேர் கைது!!

264

Saudi

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டைய அமைப்­பொன்றை முறி­ய­டித்து அந்த அமைப்பைச் சேர்ந்த 431 உறுப்­பி­னர்­களைக் கைது­செய்­துள்­ள­தாக சவுதி அதி­கா­ரிகள் சனிக்கி­ழமை அறி­வித்­துள்­ளனர்.

மேற்­படி குழு­வினர் சவுதி அரே­பி­யாவின் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­களை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட மிக மோச­மான தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் உள்ளடங்க­லான பல தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருந்­த­தாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

அவர்கள் சவு­தியில் பிரி­வி­னைவாத வன்முறை­களை தூண்டி பதற்ற நிலையை ஏற்படு த்த சதித் திட்டம் தீட்டியிருந்ததாக கூறப்படுகிறது.