வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் தமிழ் மொழித்தின விழா 2015!!(படங்கள்)

311

வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் தமிழ்த்தின விழா வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி செ.அன்ரன் சோமராஜா தலைமையில் நேற்று (30.07.2015) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை அவர்கள் கலந்துகொண்டார்.

குழு இசையினை வவுனியா இறம்பைக்குள மகளிர் கல்லூரி மாணவர்களும், பேச்சினை செட்டிக்குளம் மகா வித்தியாலய மாணவர்களும், தனி நடனத்தினை நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்களும் தனியிசையை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்களும்,

இசையிற் கதையை அறபா வித்தியாலய மாணவர்களும் நாட்டார் இசையிசையினை சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவர்களும் விசிறி நடனத்தினை இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவர்களும் வழங்கினர்.

வவுனியா தெற்கு கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் தினப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.

-பிராந்திய செய்தியாளர்-

P1180386 P1180387 P1180391 P1180396 P1180402 P1180405 P1180408 P1180418 P1180428 P1180436 P1180446 P1180463 P1180465 P1180470 P1180473 P1180474 P1180478 P1180502 P1180503 P1180517 P1180531 P1180533 P1180557 P1180579 P1180585 P1180588 P1180615 P1180617 P1180620 P1180624 P1180626