வவுனியாவில் சைகை மொழி பயிலுனர்களுக்கான சேவைக்கால முன்பயிற்சி!!

268


சைகை மொழி பயிலுனர்களுக்கான சேவைக்கால முன்பயிற்சி ஆரம்பிக்கும் நிகழ்வானது வவுனியாவில் அமைந்துள்ள ஓகண் நிறுவனத்தில் அதன் தலைவர் திரு.சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (01.09.2015) நடைபெற்றது.

இந்த நிகழ்விலே வடமாகாண சுகாதார அமைச்சரின் சார்பில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் திரு.ப.சத்தியசீலன் அவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



-பிராந்திய செய்தியாளர்-

11949385_508137352678828_6140899600531729988_n 11986946_508137332678830_5258919584001093497_n