வவுனியாவின் பின்தங்கிய நீர்த்தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் கப்பாச்சிக் கிராமத்திற்கு குடிநீரக்கான குழாய் கிணறு வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரசா அவர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, செட்டிகுளம் கப்பாச்சிக் கிராமத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் 2015 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து 150,000 ரூபாய் பெறுமதியான குழாய் கிணறு அமைந்துக் கொடுக்கப்பட்டுள்ளது.