வவுனியாவில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக மாபெரும் பேரணி!!(படங்கள், காணொளி)

338

நாட்டில் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் வன்முறையில் ஈடுபடுவோர்களுக்கு தண்டனையை விரிவுபடுத்தக் கோரியும் இன்று(30.09) காலை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்ககு முன்பாக மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

இப் பேரணியில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் பொது அமைப்புகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினையும் கண்டனத்தினையும் தெரிவித்திருந்தனர்.

இப் பேரணியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வைத்தியர் சிவமோகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நட்ராஜ் மற்றும் வெகுஜன அமைப்புக்கள், சர்வமத அமைப்புக்கள், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர் தொழிற்சங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

20150930_101250 20150930_102219 20150930_102237 20150930_102317 20150930_102335 20150930_10302820150930_101048 20150930_101050 20150930_101109 20150930_101141 20150930_101145 20150930_101149 20150930_101156 20150930_101202 20150930_101210 20150930_101215 20150930_101244 20150930_101247 20150930_102112 20150930_102115 20150930_102132 20150930_102205 20150930_102219 20150930_102224 20150930_102241 20150930_102332 20150930_102948 20150930_103028 20150930_103220 20150930_103224