வவுனியாவில் முன்பள்ளி சிறுவர்களுடன் சிறுவர் தினத்தைக் கொண்டாடிய மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா!!(படங்கள்)

496

சிறுவர் தினமாகிய இன்று (01.10.2015) வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்கள் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு விஜயம் செய்தார்.

அந்தவகையில் மரக்காரம்பளை அ.த.க.பாடசாலை, புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயம், சுந்தரேஸ்வரி அம்பாள் முன்பள்ளி சாஸ்திரிகூழாம்குளம், நெளுக்குளம் பாலர்பாடசாலை, நம்பிக்கை வாசல் சர்வதேச முன்பள்ளி ஆகியவற்றுக்கு சென்று சிறார்களுக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகளும் பரிசில்களும் வழங்கினார்.

IMG_2091 IMG_2092 IMG_2096 IMG_2112 SAM_0046 SAM_0052 SAM_0053 SAM_0069 SAM_0081 SAM_0088 SAM_0093 SAM_0094 SAM_0097 SAM_0099