சிறுவர் தினமாகிய இன்று (01.10.2015) வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்கள் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு விஜயம் செய்தார்.
அந்தவகையில் மரக்காரம்பளை அ.த.க.பாடசாலை, புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயம், சுந்தரேஸ்வரி அம்பாள் முன்பள்ளி சாஸ்திரிகூழாம்குளம், நெளுக்குளம் பாலர்பாடசாலை, நம்பிக்கை வாசல் சர்வதேச முன்பள்ளி ஆகியவற்றுக்கு சென்று சிறார்களுக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகளும் பரிசில்களும் வழங்கினார்.