வவுனியாவில் நடைபெறவுள்ள திருமதி மைதிலி தயாபரனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா!!

454

12033045_889156611133452_6244840715558296260_n

திருமதி மைதிலி தயாபரன் எழுதிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா நாளை மறுதினம் (04.10.2015) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

திரு.செல்வராஜா பிரபாகரன்( பிரதம மின் பொறியியலாளர்- இ.மி.சபை) தலைமையில் நடைபெறவுள்ள இன் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அவர்களும் சிறப்பு விருந்தினராக கு.சிதம்பரநாதன்(பீடாதிபதி-கல்வியல் கல்லூரி வவுனியா) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இன் நிகழ்வில் கலை ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

1 2 3 4 5 6