வவுனியாவில் திருமதி மைதிலி தயாபரனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா!!(படங்கள்)

614

திருமதி மைதிலி தயாபரன் எழுதிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா இன்று (04.10.2015) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

திரு.செல்வராஜா பிரபாகரன்( பிரதம மின் பொறியியலாளர்- இ.மி.சபை) தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அவர்களும் சிறப்பு விருந்தினராக கு.சிதம்பரநாதன்(பீடாதிபதி-கல்வியல் கல்லூரி வவுனியா),

கௌரவ விருந்தினராக வவுனியா தெற்கு உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.உதயகுமார், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் உட்பட பெருந்திரளான பிரதேச முக்கியஸ்தர்களும் கலை ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.

20151004_105407 20151004_110226 20151004_110317 20151004_110433 20151004_110609 20151004_110724