புலமைப் பரிசில் பரீட்சையில் முன்னிலையிலுள்ள மாணவர்கள் விபரம்!!

247

DEPT

2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ளன. இதன்படி 196 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் மூவர் முதலாம் இடத்தில் உள்ளனர்.

இதன்படி முதல் மூன்று இடங்களில் உள்ள மாணவர்கள் விபரங்கள் வருமாறு:

01 – கவிந்திரா உணந்தென்ன – கனகசிரிபுர வித்தியாலயம், கம்பளை – 196 புள்ளிகள்

01 – ஆர்.டப்ளியூ.எம்.கவிஸ்க வணிகசேகர – மாகுர கனிஸ்ட வித்தியாலயம் – 196 புள்ளிகள்

01) மெலனி விஜேசிங்க – ஶ்ரீ சுமங்கல கனிஸ்ட வித்தியாலயம், உஸ்ஸபிடிய – 196 புள்ளிகள்

02 – ஓஷானி கஷினிகா கயாஷானி – உடுபத்தாவ தம்மானந்த மகா வித்தியாலயம், உடுபத்தாவ – 195 புள்ளிகள்

02 – ஜீ.கே.தரிந்தியா கௌரி பெரேரா – கிரிபிடிய கனிஸ்ட வித்தியாலயம் – வெயன்கொட – 195 புள்ளிகள்

02 – நிஹார மதுசங்க – களனிய ஜனாதிபதி வித்தியாலயம் – மஹர – கடவத்தை – 195 புள்ளிகள்

02 – ஜீ.எம்.விஸ்வ பதிராஜ் – பகத்கம ரோமன் கத்தோலிக்க கனிஸ்ட வித்தியாலயம் – ஹங்வெல்ல – 195 புள்ளிகள்

02 – டப்ளியூ.ஏ.துலாப் நெதுல் விஜேசேகர – உடுபில கனிஸ்ட வித்தியாலயம் – 195 புள்ளிகள்

03 – சவிந்ர அமான் – சிறி தம்ம வித்தியாலயம் – அக்மீமன – 194 புள்ளிகள்

03 – கமிது சஸ்மிக – ஜீ.த.எஸ். குலரத்ன க.வி – அம்பலாந்தோட்டை – 194 புள்ளிகள்

03 – சஞ்சன் அபேதீர – தங்காலை ஆதர்ஷ கனிஸ்ட வித்தியாலயம் – தங்காலை – 194 புள்ளிகள்