வெளியான தரம் 5 பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா வெளிக்குளம் கனிஸ்ர உயர்தர வித்தியாலய மாணவன் யோ.யதுவாணன் 160 புள்ளிகளையும், க.பிரலக்ஸன் 156 புள்ளிகளையும் பெற்று முதல் இரு இடங்களை பிடித்துள்ளனர்.
இவர்களுக்கு கற்பித்து தமக்கே ஆன சிறப்பையும் வெளிப்படுத்திய ஆசிரியர் செல்வி. பிரான்சிஸ் டொலறோசா அவர்களையும் சிறப்பான முறையில் சித்தியடைந்த மாணவர்களையும் பாடசாலைச் சமூகம் வாழ்த்தி நிற்கின்றது.
இவர்களுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.