வவுனியா ஓமந்தையில் வடமாகாண சபையினரால் மரநடுகைத் திட்டம்!(படங்கள்)

284

வடக்கு மாகாணசபையின் மரநடுகை மாதத்தை முன்னிட்டு, வவுனியா பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் ஓமந்தை சேமமடு வீதியில் அமைந்துள்ள சங்க காணியில் 14.11.2015 அன்று மரங்கள் நாட்டப்பட்டன.

வவுனியா கூட்டுறவு உதவி ஆணையாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் லிங்கநாதன், தியாகராசா, இந்திரராசா, எம்.பி.நடராசா, வவுனியா கால்நடை உற்பத்தி திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி தபோதினி, வவுனியா கால்நடை வைத்தியர் திருமதி கனகரத்தினம், மேலதிக கால்நடை வைத்தியர் திருமதி காயத்திரி சத்தியலிங்கம், வவுனியா தெற்கு கால்நடை வைத்தியர் திரு.ஆலன், வவுனியா வடக்கு கால்நடை வைத்தியர் திரு.தம்மித்த, பூந்தோட்டம் பண்ணை அத்தியட்சகர் திருமதி சுதாரணி, மற்றும் கூட்டுறவு சங்கத்தின் பணியாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

11215697_967413219987350_6277414292350608805_n 12226979_967412796654059_1117492287625383854_n 12227644_967412949987377_3714704750444147175_n 12234906_967412503320755_6517411522918780106_n 12239585_967412456654093_4591044446291375742_n 12239633_967413033320702_28392424697563523_n 12240061_967413963320609_8500032583175157919_n 12247072_967412546654084_3929556878834526791_n 12250031_967413246654014_8904974890374994445_n