வவுனியா வைரவபுளியங்குளம் பாரதி முன்பள்ளியின் கலைவிழா நேற்று (15.11.2015) வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலைவிழாவானது பாரதி முன்பள்ளி அதிபர் திருமதி.ஜெயராஜா சந்திரா அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உருப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராசா, G.T.லிங்கநாதன், இ.இந்திரராசா, M.P. நடராஜ் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா
வவுனியா முன்பபள்ளி உதவிக் கல்விப் பணிப்பளர் திரு.கோ.தர்மபாலன், சைவப்பிரகாச மகளிர் கல்லுரி அதிபர் திருமதி.க.பாக்கியநாதன் மற்றும் கெளரவ விருந்தினராக வைரவபுளியங்குளம் கிராமசேவையார் திரு.தி.கனகலிங்கம் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக திரு.சுப்பிரமணியம் உதயகுமார் (அதிபர் வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயம்) மற்றும் பாரதி முன்பள்ளி ஆசிரியர்கள், பிரமுகர்கள், கலைஞர்கள் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.