வவுனியா தாண்டிக்குளம் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சூரசம்காரம் !(படங்கள்)

403

வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில்    கந்தசஷ்டி விரதத்தின் ஆறாவது  நாளான நேற்றையதினம்(17.11.2015)  சூரசம்காரம் இடம்பெற்றது .

மேற்படி நிகழ்வில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .வவுனியா நகரில் அமைந்துள்ள  ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் இம்முறை சூரன் போர் இடம்பெறாத காரணத்தல  ஏராளமான பக்தர்கள் தாண்டிக்குளம் முருகன் ஆலயத்தில் குழுமியிருந்தனர் .

11202110_844060869047002_3082894796421534936_n 12219399_844060575713698_8403465627860541604_n 12227056_844058492380573_532855491678825765_n 12227585_844059332380489_1581201065162294879_n 12234880_844058725713883_2935960234729727948_n 12234922_844060289047060_2600950716246134550_n 12239591_844059422380480_1788000145621950_n 12241505_844059085713847_968581873768805243_n 12241509_844060329047056_2892746652212042138_n 12241520_844060239047065_3023592138443908501_n 12243099_844060412380381_5205029532180291706_n 12247011_844059242380498_7707137239397998385_n 12278887_844059389047150_1036070864270456472_n