வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாவது நாளான நேற்றையதினம்(17.11.2015) சூரசம்காரம் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .வவுனியா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் இம்முறை சூரன் போர் இடம்பெறாத காரணத்தல ஏராளமான பக்தர்கள் தாண்டிக்குளம் முருகன் ஆலயத்தில் குழுமியிருந்தனர் .