வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின் சூரசம்காரம்!(படங்கள்)

390

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தில் 17.11.2015 அன்று கந்தசஷ்டி விரத முடிவு சூரசம்காரத்தை முன்னிட்டு  மதியம் 1.00 மணியளவில் விநாயகர் வழிபாட்டோடு ஸ்னபன அபிஷேகம்கம் ஆரம்பமாகி வசந்த மண்டபபூசை இடம்பெற்று மாலை 4.00 மணியளவில் மலையடிவாரத்தை நோக்கி முருகப்பெருமான் எழுந்தருளி வந்து சூரனை சம்கரிக்கும் போர் இடம்பெற்று மீண்டும் மலை மீது எழுந்தருளி பிராயச்சித்த அபிசேகத்தோடு பூசைகள் நிறைவடைந்தன.

இம்முறை நகர்புறத்திலிருந்து வருகை தந்த மக்களுக்காக மாலை 7.00 மணியளவில் ஆலய பரிபாலன சபையினரால் இலவச பேரூந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் :சிவசங்கர் 

Untitled-1

12226410_10206555082253776_245653140_n 12248899_10206555081213750_729206130_n 12272756_10206555084013820_1688475139_n 12272805_10206555084133823_1166643748_n 12277125_10206555083013795_1961114846_n 12277161_10206555084253826_1656067366_n 12278030_10206555086693887_494501355_n