வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின் திருகல்யாண உற்சவத்தில் நாட்காட்டி வெளியீடு!!(படங்கள்)

710

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தில் 18.11.2015 அன்று மலையடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மாலை 2.00 மணியளவில் திருக்கல்யாண வைபவம் இடம்பெற்று விசேட பூஜையை தொடர்ந்து 4.30 மணியளவில் எதிர்வரும் 2016ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி (கலண்டர்) வெளியீடு சிறப்பாக இடம்பெற்றது.

முதல் பிரதியை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.வை. சிவசங்கரக்குருக்கள் வெளியிட ஆலய நிர்வாக சபையினர் பெற்றுக்கொண்டனர் தொடர்ந்து வவுனியாவின் பிரபல வர்த்தகர்கள் ஊர் முக்கியஸ்த்தர்கள் பொதுமக்கள் அடியவர்கள் ஆகியோர் ஏனைய பிரதியினை  பெற்றுக்கொண்டனர்.

படங்கள் :சிவசங்கர் 

12226281_10206555093534058_379424504_n 12243772_10206555094734088_462481761_n 12270591_10206555093894067_1037937382_n

12243850_10206555096934143_1086680502_n 12270157_10206555104054321_557472373_n 12272666_10206555095134098_2051795500_n 12272743_10206555103774314_151703425_n 12272790_10206555096614135_1425061887_n 12277168_10206555093334053_1945573441_n 12277287_10206555096174124_686478576_n 12278111_10206555092854041_943212018_n