வவுனியா கலாச்சார மண்டபத்தில் இன்று (25.11) காலை வைத்தியர் எஸ்.சிவதாஸ் அவர்களின் சிறுவர்களுடன் நூல் வெளியீடு திருமதி கோகிலா மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் தயா சோமசுந்தரம் மற்றும் வைத்தியர்களான சி.சுதாகரன், பவானி பசுபதிராஜா, த.சத்தியமூர்த்தி (பணிப்பாளர் யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோர் கலந்து கொண்டு நூல் வெளியீட்டினை ஆரம்பித்து வைத்தனர்.