725 வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

449

Colombo-Speed-Limitஒருவழிப் பாதை சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இன்று 725 வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை 06.00 மணி முதல் மாலை 04.00 மணிவரையான காலப்பகுதியிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.