வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் பாலர் பாடசாலையின் 37ஆவது ஒளிவிழா நிகழ்வுகள் இயக்குநர் அருட்பணி எஸ்.சத்தியராஜ் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வைத்தியர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பாலர் பாடசாலையின் அசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள், எனபலரும் கலந்து கொண்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன.