வவுனியா அருணோதயா சர்வதேச பாடசாலையின் 5ம் ஆண்டு கலை விழா!!(படங்கள்)

266


வவுனியா அருணோதயா சர்வதேச பாடசாலை மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் 5ம் ஆண்டு கலைவிழா இன்று (28.11.2015) காலை 9 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் அதிபர் திரு.எஸ்.தயாளன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.M.S.றம்சீன் (அதிபர்- வவுனியா முஸ்லிம் தேசிய பாடசாலை), திரு.N.S.செல்வரட்ணம் (பிரதி அதிபர் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), மற்றும் கௌரவ விருந்தினர்களாக திரு.தி.மனோகரரஜா (நிலையப் பொறுப்பு சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்), கலாநிதி தமிழ்மணி அகளங்கன், திரு.வாகீசன்(வடக்கு வலய உதவிக்கல்விப் பணிப்பாளர்), சிவஸ்ரீ பஞ்சாட்சரக் குருக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.



இந் நிகழ்வில் சிறார்களின் கலை நிகழ்வுகள் மற்றும் பரிசளிப்பு வைபவங்கள் இடம்பெற்றன.

-சுகுமார்-



12285779_518377725003654_1646257069_n 12286014_518377698336990_350064089_n 12286183_518374015004025_1030505877_n 12305610_518376865003740_208559967_n 12305611_518375258337234_1219242155_n 12308859_518374201670673_757680739_n 12308907_518373108337449_1130989736_n 12309146_518375665003860_1760823924_n 12312393_518375125003914_1335878289_n 12319258_518372565004170_1822405653_n