வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா மகா வித்தியாலயத்தின் மெய்வல்லுனர் போட்டி!!

662

 
வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா மகா வித்தியாலயத்தின் 2016 ஆண்டிற்கான மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் நேற்று (03.02.2016) பாடசாலை அதிபர் க.யோகராசா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, செட்டிகுளம் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.யேசுதாசன், உலக உணவுத்திட்ட பொறுப்பதிகாரி திரு.சிறீதரன், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு.மோகனராசா, பழைய மாணவர் மன்ற செயலாளர் திரு.தயாபரன், கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பாடசாலை சமுகத்தினர் கலந்துகொண்டனர்.

-சங்கீதன்-

12656391_1191199940909728_778390726_o 12674427_1191202280909494_524334371_n 12650376_1191202260909496_1104981681_n 12650455_1191202250909497_1745702193_n 12674384_1191202237576165_33473937_n 12650174_1191202234242832_1128939262_n 12648171_1191202187576170_1677756538_n 12637278_1191190250910697_1095957977_o 12660391_1191202167576172_683291666_n 12650709_1191189117577477_979495294_n 12656525_1191186990911023_332621688_o 12695591_1191185420911180_1268961264_o 12422196_1191185094244546_970352009_o 12669756_1191182130911509_1761549509_o 12516670_1191181177578271_1040909949_o 12675204_1191181107578278_1013920484_o