வவுனியா விபுலானந்தா கல்லூரியில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்பு!!

431

 
கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்களுக்கான சின்னம்சூட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (05.02.2015) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் வங்கி வவுனியா கிளை முகாமையாளர் திரு.கு.கோடீஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சின்னம்சூட்டி கௌரவித்தார்.

இன் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

 12645150_1267594019923875_5884656925202041690_n 12647164_1267594729923804_4493770809828018491_n 12647372_1267594373257173_4334294477987275542_n 12654418_1267593606590583_9196456811126903303_n 12654460_1267593896590554_7618217878500681651_n 12669578_1267595003257110_2068888807577077179_n 12669653_1267594039923873_907629381049756462_n 12670036_1267595036590440_6013007734122725476_n 12670051_1267594303257180_4787113121450157296_n 12688133_1267594913257119_4978041850425107116_n 12688195_1267593616590582_1355789164953289132_n