வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவில் கும்பாபிஷேக பெருவிழா மிகவும் சிறப்பான முறையில் நடந்ததேறிய வண்ணம் உள்ளது .கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு 05.02.2016 முதல் 08.02.2016 வரை இடம்பெற்ற கிரியைகளின் வரிசையில்
பூமி தேவி
விளக்கு பூஜை
மகோதய தை அம்மாவாசை தர்ப்பன நிகழ்வுகள்
கும்பாபிஷேக கடஸ்த்தாபன நிகழ்வுகள்
ரக்ஷாபந்தனம்,
கலாகர்ஷணம்,
யாகாரம்பம்,
யந்திரஸ்தாபனம் ஆகியவை இடம்பெறும் போது எடுக்கபட்ட புகைப்படங்கள் வவுனியா நெற் வாசகர்களின் பார்வைக்காக தந்துதவிய ஆலய நிர்வாகத்தினர் மற்றும் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய பிரமுகர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்!!
மேலும் நாளை 10.02.2016 புதன்கிழமை இடம்பெறும் கும்பாபிசேக நிகழ்வின் காட்சிகளை வவுனியா நெற் இணையம் தொகுத்து வழங்கும் என்பதையும் வாசகர்களுக்கும் முருகபெருமான் அடியார்களுக்கும் அறியத்தருகின்றோம் ……
பிரதேச நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கும் வவுனியா நெற் குழுமம்