வவுனியா புதுக்குளம் பண்டிதமணி கணபதிப்பிள்ளை வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல திறனாய்வுப் போட்டி பாடசாலையின் அதிபர் மு.சு.கணேஸ்வரன் தலைமையில் நேற்றுமுன்தினம் (08.02.2016) நடைபெற்றது.
இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, கோட்டக் கல்வி அலுவலக அதிகாரிகள் ஆசிரிய ஆலேசகர்கள், அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.