வவுனியா கமநல வங்கியின் ஏற்பாட்டில் மாபெரும் புத்தாண்டு விழா!!

520

 
வவுனியாவில் கமநல வங்கியின் ஏற்பாட்டில் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இன்று (30.04.2016) நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக ரி.திரேஸ்குமார் (மேலதிக அரசாங்க அதிபர்), சிறப்பு விருந்தினர்களாக எஸ்.குமாரதேவன் ( பொறியியலாளர், மத்திய நீர்ப்பாசனத் திணைக்களம்), என்.நவநேசன் (பொறியியலாளர், மத்திய நீர்ப்பாசனத் திணைக்களம்), கௌரவ விருந்தினர்களாக ரீ.யோகேஸ்வரன் (பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்- விரிவாக்கம்), ப.சத்தியசீலன் (பிரதி விவசாயப் பணிப்பாளர்- விதைகள்), மற்றும் பொதுமக்கள், அரச மற்றும் அரசார்பற்ற ஊழியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நீர் நிரப்புதல், பலூன் உடைத்தல், பணிஸ் சாப்பிடுதல், யானைக்கு கண் வைத்தல் என பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

P1200318 P1200319 P1200321 P1200323 P1200324 P1200325 P1200326 P1200328 P1200329 P1200330 P1200331 P1200332 P1200334 P1200335 P1200337 P1200338 P1200346 P1200347 P1200348 P1200349 P1200350 P1200351