சிதம்பரநாதன் கிருஷ்ணதாஸ்
(ஊழியர் : நியூ லலிதா டெக்ஸ் – வவுனியா )
பிறப்பு :29.03.1979 || இறப்பு :29.4.2016
வேலணை நாவலடிப்புலத்தை பிறப்பிடமாகவும் வவுனியா உக்கிளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் கிருஷ்ணதாஸ் அவர்கள் 29.04.2016 நேற்று இறைபதம் எய்தினார்.
அன்னார் சிதம்பரநாதன் சரஸ்வதி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும் யசோதையின் அன்புகணவரும் காரைநகர் கோவளத்தை சேர்ந்த செல்வராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், முருகதாஸ், சிவதாஸ், மாலதி, சுமதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் உதயரூபன் (குகன்மோட்டர்ஸ் வவுனியா) மயூரன் (லண்டன்) மாலதி, துர்க்கா, சிவலிங்கம், சிவசேந்தன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியைகள் நாளை 01.05.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் திருச்செந்தூரன் மில் வீதி உக்கிளாங்குளம் வவுனியாவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகன கிரியைக்காக தட்சணாங்குளம் இந்துமயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும் .
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு : 0773634361