மரண அறிவித்தல் : திருமதி மனோன்மணி செல்வராசா

747

Manonmani

(வேலனை 4) வேலனை கிழக்கு அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் வவுனியா குருமன்காட்டை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி செல்வராசா அவர்கள் 21.05.2016 சனிக்கிழமையன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான திரு திருமதி கந்தையா நகுலேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்காளான திரு திருமதி செல்லையா தங்கச்சியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் காலஞ் சென்றவர்காளான அன்னலட்சுமி, பூமணி இராசலட்சுமி, தியாகராசா சரோஜினிதேவி மற்றும் கமலாம்பிகை,சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நல்லையா, குணரத்தினம் அமிர்தலிங்கம் மற்றும் சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், செல்வநாயகம் இராசநாயகம், செல்வராணி, இந்திராணி, ரவிச்சந்திரன், கலாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும் கோமதி, தர்மரத்தினமலர், துரைராஜா, இராசநாயகம், சத்தியபாமா, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 23.05.2016 திங்கட்கிழமை பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரிகைகளிற்காக தட்சணாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

30/41A,
1ம் ஒழுங்கை,
கோவில் வீதி,
குருமன்காடு,
வவுனியா.
024-2221406