8 நிமிடங்களுக்குள் கொடியைப் பார்த்து 224 நாடுகளின் பெயரைச் சொல்லும் 3 வயதுக் குழந்தை!!
ஒரு பச்சிளம் குழந்தை கொடியைப் பார்த்து நாட்டின் பெயரை பளிச் பளிச் என்று சொல்லுகிறது என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா? அக் குழந்தையின் பெயர் லஸ்யபிரியா.3 வயதை எட்டி பிடிக்க இன்னும் 1...
உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண்!!
உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண்ணாக ஸ்வெட்லானா பன்க்ரடோவா விளங்குகிறார். இவரின் கால்களின் நீளம் தலா 132 சென்ரிமீற்றர் (4 அடிஇ 3. அங்குலம்) ஆகும்.
ரஷ்யாவில் 1971 ஏப்ரல் 29 ஆம்...
அமெரிக்க தனியார் தொலைக்காட்சியில் நேரடி ஔிபரப்பு நிகழ்ச்சியில் நடந்த விபத்து!!(காணொளி)
அமெரிக்க தொலைக்காட்சிகளில் திறமைகளை வெளிக்காட்டும் பல நேரடி ஔிபரப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறானதொரு நிகழ்ச்சியே America’s Got Talent.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை ஔிபரப்பான இந்நிகழ்ச்சியில் தங்களது திறமையை நிரூபிக்க,...
கைது செய்யப்படும் நிலையை எதிர்நோக்கிய ஆந்தை!!
பிரிட்டனிலுள்ள ஆந்தையொன்று பொலிஸாரால் ஏறத்தாழ கைது செய்யப்படும் நிலையை அண்மையில் எதிர்நோக்கியது.
லண்டனுக்கு அருகிலுள்ள வீதியொன்றில இந்த ஆந்தை வீதியை மறித்துக்கொண்டு நின்றதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அதையடுத்து பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பொலிஸார் வந்த...
10 மாதக் குழந்தைக்கு பியர் கொடுத்த தந்தை : வைரலாகும் வீடியோ!!
சென்னையில் 10 மாத குழந்தைக்கு தந்தை ஒருவர் வலுக்கட்டாயமாக பியர் கொடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் தந்தை பியர் பாட்டிலை...
நம்பமுடியாத உலகசாதனை- இதுவரை கண்டிருக்கவே மாட்டீங்க!
சாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். அதுமட்டுமின்றி விடாமுயற்சி மிக மிக முக்கியமாகும். அல்லாவிடில் மண்ணைக் கவ்வ வேண்டியது தான்.
இவ்வாறே முன்பு ஒரே நேரத்தில் சில கிளாஸ்களை பயன்படுத்தி மது பானங்களை...
எருமை மாட்டை பேட்டி எடுத்த நபர்! இதுவரை கேள்விப்பட்டிராத வினோத சம்பவம்!!
பாகிஸ்தானில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் எருமை மாட்டிடம் பேட்டி எடுத்த வினோத சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் பிரபல ஜியோ தொலைக்காட்சியில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருபவர் அமின் ஹபீஸ். இவர் லாகூரின் மெஹ்மூத் பூட்டி...
மக்களை திகைக்க வைத்த அதிசய வண்ணத்துபூச்சி!!
ஹட்டன் டன்பார் தோட்ட முத்துமாரியம்மன் ஆலயத்தில் உள்ள அதிச வண்ணதுப்பூச்சி பிரதேசமக்களை அதிர்ச்சியில் திகைக்க வைத்துள்ளது.
இன்று காலை ஆலய பூசகர் பூஜை வழிபாட்டுக்காக ஆலயத்தை திறந்தபோதே நவக்கிரத்தில் பெரிய அளவிலான வண்ணத்து பூச்சியை...
காதலிக்காக தொடர்ந்து 10 நாட்கள் விமான நிலையத்தில் காத்திருந்த காதலன்!!
நெதர்லாந்தைச் சேந்த நபர் ஒருவர் தனது காதலிக்காக தொடர்ந்து 10 நாட்கள் விமான நிலையத்தில் காத்திருந்த நெகிழ்ச்சியான சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் பீட்டர் (41),சீனாவை சேர்ந்த ஜாங்(26) என்பவருக்கும் பேஸ்புக்...
பேயை நம்ப மறுப்பவரா நீங்கள்? தில் இருந்தால் இதைப் பாருங்கள்!!
உலகத்தில் ஒரு பக்கம் அமானுஷ்யம், பேய் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை என்ற கூட்டம் இருக்கத் தான் செய்கின்றனர். பேய் இருக்கா? இல்லையா? பார்த்திருக்காங்களா? இல்லையா?
இப்படியான கேள்விக்கு பதில் என்னவென்று கேட்டால் யாரி்டமும் இல்லை...
மரணம் நிகழும் முன் மனிதர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள்!!
நமது இதிகாசம், புராணங்களில் ஒருவர் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது. எப்படி வாழ்ந்தால் ஒருவரது எதிர்காலம் எப்படி இருக்கும், கர்மா என்றால் என்ன? எதனால் அடுத்த பிறவி எடுக்கிறார்கள், மறுபிறவி...
25,000 அடி உயரத்திலிருந்து பரசூட் இன்றி குதித்து அமெரிக்க நபர் சாதனை!!
பரசூட் பயன்படுத்தாமல் 25,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து குதித்திருக்கும் முதல் நபர் என்ற சாதனையை அமெரிக்காவைச் சேர்ந்த வீரர் ஒருவர் படைத்திருக்கிறார்.
கலிபோர்னியாவின் சிமி பள்ளத்தாக்கில் லூக் அய்கின்ஸ் என்பவர் இந்த சாதனைப்...
கடலில் இருந்து 1 கிலோ மீட்டர் ஊர்ந்து ஊருக்குள் வந்த 120 கிலோ எடை கடல் சீல்!!
குளிர் அதிகமாக உள்ள கடல் பகுதிகளில் கடல் சீல்கள் வசிக்கின்றன. இவை தண்ணீரிலும், கரையிலும் வாழக்கூடியவை.
குளிர் அதிகமாக இருக்கும் நேரங்களில் இந்த சீல்கள் தண்ணீரை விட்டு வெளியே வந்து கரைப்பகுதியில் படுத்திருக்கும். ஆனால்...
சிறுநீரிலிருந்து பியர் தயாரிக்கும் இயந்திரம் : பெல்ஜியம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!
மனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பியர் தயாரிக்கும் இயந்திரம் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம் நட்டின் ஜெண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இப்படியொரு வினோத இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த இயந்திரத்தை அங்கு நடைபெறும்...
கின்னஸ் சாதனை படைத்த யானை!!
கேரளாவின் திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான தக்ஷயானி என்கிற பெண் யானை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
யானைகள் சராசரியாக 65 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழும், ஆனால் தக்ஷயானி என்ற யானை 86 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ்...
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறக் காத்திருக்கும் உலகின் மிகப்பெரிய நாய்!!(படங்கள்)
உலகின் மிகப்பெரிய நாயாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கக் காத்திருக்கிறது கிரேட் டேன். மூன்று வயதுடைய இந்த கிரேட் டேன் நாய், அதன் பின்னங்கால்களைத் தூக்கினால் 7 அடி உயரத்திற்கு மேலாகவும் 12 கல்...