100 வருடங்கள் சூரியனை காணாத கிராமம் : நம்பினால் நம்புங்கள்..!!
ஐரோப்பிய நாடான நோர்வே , கனிமம் மற்றும் பெட்ரோல் வளமிக்க நாடாகும். இங்கு மழை பொழிவும் அதிகம். இந்த நோர்வே நாட்டின் தென்பகுதியில் அடர்ந்த மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் நிறைய இருக்கின்றன. அப்படி...
மாடுகளுக்கு ஆடம்பரத் திருமணம் : இந்தியாவில் விநோதம் .!
இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இரு மாடுகளுக்கு ஆடம்பர திருமண வைபவத்தை நடத்தியுள்ளார். குஜராத் மாநிலத்தின் பவ்நகரில் கடந்த வியாழக்கிழமை இத்திருமண வைபவம் நடைபெற்றது. அஹமதாபாத் நகரைச் சேர்ந்த வர்த்தகரான விஜய் பர்சனா என்பவரே...
ஆண் எப்படி இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புவார்கள்
ஆண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற பெண்களின் விருப்பங்கள் பல வகையாக உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என ‘ fair complexion’ உள்ள...
100 பாம்புகள் கடித்தும் உயிர் வாழும் அதிசய மனிதன்!!
இங்கிலாந்தில் வசிக்கும் 37 வயது அதிசய மனிதன் டிம் பிரெய்டு. இவரது உடலில் எந்த விஷம் ஏறினாலும் பாதிப்பதில்லை. இவர் தனது உடலில் விஷ முறிவு ஏற்படும் வகையில் தன்னை தயார்படுத்தி வந்தார்....
10 வயதில் 192 கிலோ எடை கொண்ட சிறுவன் : சிரமப்படும் பெற்றோர்!!(படங்கள்)
இந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் வசித்து வரும் ஆர்யா பெர்மனா என்ற 10 வயது சிறுவன் உலகிலேயே அதிக எடைகொண்ட சிறுவனாகத் திகழ்கின்றான்.
192 கிலோ எடை கொண்ட இந்தச் சிறுவன் தினந்தோறும் 5 வேளை...
தோண்டத் தோண்ட தங்கம் கிடைக்கும் ஏரி!!
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஏரி ஒன்றைத் தூர்வாரும் போது தோண்ட தோண்ட பழங்கால தங்க நகைகள் கிடைத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு புதையல் எதுவும் உள்ளதா என்பது பற்றி தொல்பொருள்துறையினர்...
100 பலூன்களை 39.08 நொடிகளில் உடைத்து அமெரிக்க நாய் கின்னஸ் சாதனை!!(காணொளி)
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ட்விங்கிள் என்ற நாய் 100 பலூன்களை வெறும் 39.08 நொடிகளில் உடைத்து புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
இதன் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த நாய் ஒன்றின் முந்தைய...
அமெரிக்காவில் இடம்பெற்ற விசித்திர திருமணம்!!
திருமணம் என்பது மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒரு ஒழுக்க முறையாகும்.
அத்துடன், திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும் மதம், பண்பாடு போன்ற...
சிவனுக்கு குழந்தை பெற்றேன்-கடவுள்கள் என்னை தேடி வருகின்றனர்: மொடல் அழகி போட்ட குண்டு!!
மும்பையை சேர்ந்த பிரபல மொடல் அழகியான சோபியா ஹயத் தற்போது ஆன்மீகத்தில் ஐக்கியமாகியுள்ளார்.படு கவர்ச்சி மொடல், கிசுகிசுக்கள் என உலாவந்த இவர், தற்போது அவற்றையெல்லாம் கைவிட்டு விட்டு, கன்னியாஸ்திரியாக மாறியுள்ளார்.
சமீபத்தில் காசிக்கு போயிருந்த...
கொலை வழக்கில் சாட்சியமளிக்கும் கிளி!!
அமெரிக்காவில் நடைபெறும் கொலை வழக்கு ஒன்றில் கிளி சாட்சியான வினோத நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் மிசிகனை சேர்ந்தவர் மார்டின், இவரது மனைவி கிளன்னா துராம் (48). இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதை தொடர்ந்து...
40 குழந்தைகளுக்கு தகப்பனாக மனிதர்!!
பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் 20 பெண்களுடன் 40 குழந்தைகளை பெற்ற பின்னரும் மேலும் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். பிரித்தானியாவில் உள்ள Ebbw Vale நகரை சேர்ந்தவர்...
நிர்வாணமாக வேலை செய்யும் பெலாரஸ் நாட்டு மக்கள்!!
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டு மக்கள் தங்கள் அதிபரின் கட்டளைக்கேற்ப நிர்வாணமாக வேலை செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன.கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டின் அதிபராக...
கணவர் மிக வசீகரமானவராக இருப்பதால் விவாகரத்துக் கோரும் பெண்
எகிப்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவர் அதிக வசீகரமாக இருப்பதாகக் காரணம் கூறி விவாகரத்து கோரியுள்ளார். இப் பெண்ணுக்கு 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அவரின் கணவர் ஒரு மருத்துவராவார். ஆனால்,...
வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் கண்ணாடிப் பாதை சறுக்கு சவாரி : திகில் அனுபவம்!!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாதை சறுக்கு சவாரி மக்களிடையே புது வரவேற்பைப் பெற்றுள்ளது.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 73 அடுக்கு மாடிக் கட்டிடமான யு.எஸ் பேங்க்...
40 வருடங்களாக கெட்டுப்போகாத கேக்!!
1976 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜார்ஜ் ஸ்டீவன்ஸ் கல்வியகத்தில் வேதியியல் ஆசிரியராக இருந்தவர் ரோஜெர் பென்னாட்டி. ஒருநாள் ட்வின்கியை (கேக்) வகுப்பறையில் வைத்து, இது காலாவதியாவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று கேட்டார்.
மாணவர்கள்...
பிறந்த கன்று பால் தரும் அதிசயம்!!
தமிழகத்தில் பிறந்த கன்றுக்குட்டி பால் தரும் அதிசய நிகழ்வு நடந்துள்ளது.
சேலத்தின் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியை அடுத்த கே.மோரூர் பகுதியை சேர்ந்த விவசாயி வேலு (வயது 39).
இவர் மூன்று பசுமாடுகளை வளர்த்து வருகிறார், சமீபத்தில்...