நிழற்படங்கள்

பல வருடங்களாக சிறுநீரை குடித்து வாழ்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை!!

சிறுநீர் என்பது நமது உடலில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆனால் இதனை குடித்து உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், உடல் எடையை குறைவதற்கு இது உதவுவதாகவும் பலர் வெளிப்படையாக கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேவீங்கடினில் வசிக்கும்...

உயிரை எடுத்து உயிர் கொடுத்த காதல் : பிணமாகிய இரு உயிர்கள்? கண்ணீர் சிந்தாமல் படிக்கவும்!!

ஒரு குட்டி காதல் கதை, அமைதியாக வாசிக்கவும்... ஒரு ஊரில் இளைஞன் ஒருவர் அழகான அறிவான பெண்ணைத் துரத்தி துரத்தி காதலித்துள்ளார். ஆனால், அந்த அழகிய பெண் அவனை விட்டு விலகி விலகி...

பெண் தபால் ஊழியருக்கு வந்த மர்ம பார்சல் : திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண் தபால் ஊழியருக்கு வந்த பார்சலில் பாம்பு ஒன்றும், மிரட்டல் கடிதமும் இருந்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வர்க்கலையைச் சேர்ந்தவர் அணிலா(60). இவர் தபால் அலுவலகத்தில் பணியாற்றினார்....

இளம்பெண்ணை கவர்வது எப்படி? வைரலாகும் குகை மனிதனின் காதல் பதிவு!!

உலகளவில் மிகவும் பிரபலமான தாய்லாந்து குகை மனிதன், சமீபத்தில் ரஷ்ய பெண்ணை கவர்ந்தது பற்றி வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் மிகவும் பிரபலமானவர் தாய்லாந்தை சேர்ந்த Jatuphum Losiri (48)....

கொடிய விஷப் பாம்புகளுடன் கொஞ்சி விளையாடும் சிறுவன் : பதற்றத்துடன் பார்வையிடும் மக்கள்!!

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் 3 வயது சிறுவன் கொடிய விஷம் கொண்ட இரண்டு பாம்புகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காணிளியில், அந்த 3 வயது சிறுவன் பாம்புகளை...

இரண்டு கால்களும் ஒட்டி வாலுடன் பிறந்த அதிசய குழந்தை!!

கர்நாடக மாநிலத்தில் இரண்டு கால்களும் ஒட்டிய நிலையில் வாலுடன் பிறந்த அதிசய குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்தில் இறந்துள்ளது. மூர்த்தி என்பவரின் மனைவி சின்னம்மாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே...

யானை புலிகளுடன் காட்டிற்குள் தனியாக வாழும் பாட்டி : நெஞ்சை உறைய வைக்கும் உண்மை!!

யானைகளும் புலிகளும் நிறைந்த அடர்ந்த காடு நடக்க பாதை கூட இல்லாத அளவிற்கு அடர்ந்து ஓங்கி நிற்கும் மரங்கள். அத்தைகைய அடர்ந்த காட்டில் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்றால் நம்பலாம். ஆனால், வாழ்ந்து கொண்டு...

இறந்த மகளுக்காக கல்லறையை ஐபோனாக மாற்றிய தந்தை : நெகிழ்ச்சி சம்பவம்!!

ரஸ்யாவில் தந்தை ஒருவர் இறந்த தன்னுடைய மகளுக்காக ஐபோன் வடிவில் கல்லறை அமைத்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த Rita Shameeva என்ற 25 வயதான இளம்பெண் கடந்த 2016-ம் ஆண்டு...

அன்று குண்டாக இருக்கிறாய் என அவமானப்படுத்திய கணவர்… இன்று பொடி பில்டிங்கில் பதக்கம் : சாதித்த தமிழ் பெண்ணின்...

உடல் பருமன் காரணமாக கணவரால் வெறுத்து ஒதுக்கப்பட்டு அவமானங்களை சந்தித்த ரூபி என்ற தமிழ்பெண் இன்று பலருக்கும் முன் மாதிரியாக இருக்கிறார். 6 வயது மகனின் தாயான ரூபி பியூட்டிஇ அசாமில் நடந்த...

கொடிய விஷம் கொண்ட பாம்புக்கு மறுவாழ்க்கை கொடுத்த பாசக்கார நபர்!!

மும்பை தகிசரில் என்ற புறநகர் பகுதியில் கொடிய விஷம் கொண்ட விரியம்பாம்பு கம்பால் தாக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனை, ஹவல்தார் என்ற நபர் பார்த்து அதை அனில் குபால் என்ற பாம்பு பிடிக்கும் நபரிடம்...

நாள் ஒன்றுக்கு மூன்று கிலோ மண் : ஒரு இளைஞரின் அன்றாட உணவு பட்டியல்!!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் நாள் ஒன்றுக்கு மூன்று கிலோ மண் மற்றும் கற்கள் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. பக்கீறாப்பா ஹுனாகுடி என்ற அந்த இளைஞர் தனது 10 வயது...

நான் விரும்பியது காதலை.. அவளது உடலை அல்ல : மனதை உருக்கும் உண்மையான காதல் கதை!!

கேரள மாநிலத்தில் சச்சின் - பவ்யா தம்பதியினரின் காதல் கதை மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலத்திலும் இப்படி ஒரு காவியக்காதலா? என மெய்சிலிக்க வைத்துள்ளது இந்த ஜோடி. சச்சினும் பவ்யாவும் கல்லூரியில்...

2 பிறப்புறுப்பு, நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை : வைரலாகும் வீடியோ!!

இந்தியாவில் 2 பிறப்புறுப்பு மற்றும் நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்திரப்பிரதேச பகுதியைச் சேர்ந்தவர் Bulhan Nishad. இவருடைய மனைவியான Rambha-வுக்கு கடந்த 16-ஆம் திகதி குழந்தை...

குட்டிகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து நாகப்பாம்புடன் ஆக்ரோஷமாக சண்டைபோட்ட நாய்!!

ஒடிசா மாநிலத்தில் தன் குட்டிகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பாம்புடன் சண்டைபோட்ட நாயின் பாசப்போராட்டம் சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது. விஜய்பரிட்டா என்பவரின் வீட்டின் மாடிப்படிக்கு கீழே தனது 7 குட்டிகளை பராமரித்துக்கொண்டு...

மூக்கில் குத்தி பின்கழுத்தில் வெளியே வந்த ஸ்பூன் : 10 வயது சிறுவன் அதிசயமாக உயிர் பிழைத்தது எப்படி?

மரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கீழே விழுந்த போது அவன் முகத்தில் குத்திய முள்கரண்டி பின் கழுத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்தத போதும், அவன் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளான். அமெரிக்காவைச் சேர்ந்த சேவியர் கன்னிங்கம்...

அம்பானி மட்டுமா இப்படி செய்வார் : பணமாலை அணிந்து வியப்பில் ஆழ்த்திய புதுமணத்தம்பதியினர்!!

விருதுநகர் மாவட்டத்தில் பூக்களால் செய்யப்பட்ட மாலைக்கு பதிலாக பணமாலை அணிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் புதுமணத்தம்பதியினர். விருதுநகர் அருகே பாலவனத்தம் கிராமத்தில், நேற்று ரமேஷ்குமார், ராஜலட்சுமி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. இதில், மணமகன், மணமகள் இருவரும்...