இறந்தபின் குழந்தை பெற்ற பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!!
இத்தாலியின் Imola நகரில் அபூர்வ கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. மிக பத்திரமாக புதையுண்டிருந்த ஒரு பெண்ணின் கால்களுக்கிடையில் ஒரு குழந்தையின் எலும்புகள் காணப்பட்டன.
அந்த எலும்புக்கூடு எப்படி அங்கு வந்தது? அது யாருடைய எலும்புக்கூடு?...
மலைப்பாம்புக்கு ஸ்கேன் எடுத்த மருத்துவர்கள் : வைரல் புகைப்படம்!!
அமெரிக்காவின் கொலம்பஸ் விலங்குகள் பூங்காவில் வசித்த ஹன்னா என்ற மலைப்பாம்புக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதால் CAT ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கருதியால் ஸ்கேன் என முடிவு செய்தனர்.
19...
29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை!!
Castaway என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் வருவது போலவே 29 ஆண்டுகளாக மனிதர்கள் யாருமற்ற தீவில் தனியாக வசித்துவரும் Mauro Morandi (79)விற்கு புதிதாக ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
Corsica மற்றும் Sardinia ஆகிய இரண்டு...
மனித முகத்துடன் வலம்வரும் நாய்க்குட்டி : வைரலாகும் புகைப்படங்கள்!!
மனித முகத்தை போன்ற தோற்றத்தை கொண்ட நாய்க்குட்டியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்நாயின் கண்கள் பார்ப்பதற்கு மனிதர்களுடைய கண்களை போன்றே உள்ளது, அதுமட்டுமின்றி வாயும் அப்படித்தான் இருக்கிறது.
முதலில் இதை பதிவேற்றியவுடன், சந்தேகமடைந்த நெட்டிசன்கள் போட்டோஷாப்...
திருமணம் செய்வது போன்று தாத்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம் பேத்தி கூறும் காரணம்!!
சீனாவில் உடல்நிலை சரியில்லாத தனது தாத்தா எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்பதால் அவருடன் திருமண கோலத்தில் பேத்தி எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
25 வயதான Fu Xuewei என்ற இளம் பெண் 87...
விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் ரோபோ ஓநாய்!!
விவசாய நிலங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ரோபோ ஓநாய், தனது சோதனையில் வெற்றி பெற்றதையடுத்து, அடுத்த மாதம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
65 சென்டிமீட்டர் நீளமும் 50 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட இந்த ரோபோ...
கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் வலம்வரும் அதிசய இரட்டை சகோதரிகள்!!
இங்கிலாந்தில் இரட்டை சகோதரிகளில் ஒருவர் வெள்ளை நிறத்திலும், மற்றொருவர் கருப்பு நிறத்திலும் வலம்வருகின்றனர்.
இங்கிலாந்தில் வசிக்கும் இரட்டை சகோதரிகள் மார்சியா மற்றும் மில்லி பிக்ஸ்(11). மார்சியா நீல நிற கண்கள் மற்றும் பொன்னிற முடியை...
கண்பார்வை தெரியாத வௌவால் எப்படி எதன்மீதும் மோதாமல் பறக்கின்றது?
பூச்சிகளை உண்ணும் வௌவாலுக்கு கண் பார்வையே கிடையாது என்று சொல்லி விட முடியாது. ஆனால் அதற்கு பார்க்கும் திறன் மிக மிகக் குறைவாக இருக்கும்.
ஆனாலும் அதை வைத்துக் கொண்டு தெளிவாகப் பார்க்க முடியாது...
பூனைக்குட்டிக்கு பாலூட்டும் நாய் : நெகிழ்ச்சி சம்பவம்!!
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் பூனைக்குட்டி ஒன்றுக்கு நாய் பாலூட்டும் காட்சி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மனிதநேயம் குறைந்து வரும் இக்காலத்தில், விலங்குகளுக்கு இடையேயான புரிதலை என்ன சொல்வது. வேறு இனத்தைச் சேர்ந்த, ஒரு உயிரினத்தின்...
உலகம் அழிந்தாலும் இந்தக் கட்டிடம் மட்டும் அழியாதாம் : எங்குள்ளது தெரியுமா?
அணு ஆயுதத்தின் மூலம் உலகமே அழிந்தாலும், அழியாத கட்டிடம் ஒன்று நோர்வே வடதுருவப் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த கட்டிடம் ஸ்வால்பார்டு (Svalbard) தீவில் உள்ளது.இங்கு உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1 மில்லியனுக்கு மேற்பட்ட...
மனித உடல்களை பதப்படுத்தி வைத்திருக்கும் பயங்கரமான மியூசியம் எங்குள்ளது தெரியுமா?
துருக்கி நாட்டில் மிகச்சிறிய குகை ஒன்றில் ஒரு மியூசியம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனை முடிகளின் மியூசியம் என்று அழைக்கிறார்கள்.
இங்கே கிட்டத்தட்ட 16 ஆயிரம் பெண்கள் தலைமுடி, நகம் ஆகியவற்றை வைத்திருக்கிறார்கள். இவர்களின் பெயர் மற்றும்...
பேய்க்குப் பயந்து பெண்கள் போல் உடையணியும் ஆண்கள் : தாய்லாந்தில் விநோதம்!!
தாய்லாந்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஆண்கள் பேய்க்குப் பயந்து இரவு வேளையில் பெண்களைப் போன்று உடை அணியும் விநோத நடைமுறையைக் கையாண்டு வருகின்றனர்.
அந்த கிராமத்தில் அடுத்தடுத்து 5 இளைஞர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்....
நாம் செல்லுமிடமெல்லாம் நிலா எம்மைத் தொடர்ந்து வருவது ஏன்?
வாகனத்தில் பயணிக்கும் போதும் அல்லது நடக்கும் போதும் வானத்தில் தெரியும் நிலா நம் கூடவே வருவது போன்ற உணர்வு நம் அனைவருக்குமே தோன்றும்.
நிலா நம் கூடவே வருவது உண்மையா? அதற்கான காரணம் என்னவாக...
மரங்களுக்கு நடுவே தன்னந்தனியாக விமானம் : குவியும் சுற்றுலாப் பயணிகள்!!
இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் மரங்களுக்கு நடுவே கைவிடப்பட்ட போயிங் விமானத்தை பார்க்க சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருகின்றனர், ஆனால் அவர்கள் யாருக்குமே அந்த விமானம் எப்படி வந்தது என தெரியவில்லை.
மரங்கள், கப்பல்...
2 ஆண்டுகளில் 20 முட்டைகள் இட்ட சிறுவன்!!
கோழி முட்டை இடுவது வழக்கமானது. ஆனால், கோழியை போல் முட்டையிடும் சிறுவன் ஒருவர் உள்ளார்.
இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் கோவா பகுதியை...
உலகின் குண்டான மனிதர் இவர்தான் : தற்போது எப்படியிருக்கிறார் தெரியுமா?
உலகிலேயே குண்டான ஆண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஜூயன் பெட்ரோ பிரான்கோ, தற்போது அதிகளவு எடை குறைந்து நடக்கத்தொடங்கியுள்ளார்.
மெக்சிகோவை சேர்ந்தவர் ஜூயன் பெட்ரோ பிரான்கோ (33). இவரின் உடல் எடை...