உடலில் மாற்றங்களைச் செய்து மனித பூனையாக உருமாறிய இளம்பெண்.!!
இத்தாலியில்..
உலகில் வினோதமான ஆசைகளுடன் பலர் வலம் வருகிறார்கள். பெரும்பாலான மனிதர்கள், உண்பதற்கும், உறங்குவதற்குமாக சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள். வேறு சிலரோ வாழ்க்கையைக் கொண்டாடாமல் அடுத்தடுத்த தலை முறையினருக்கும் சொத்து சேர்த்து வைப்பதையே வாழ்வின் ஆகப்...
உலகிலேயே விலை உயர்ந்த காபி இதுதான்.. பூனை மலத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு கப் 25000 ரூபாய்!!
இந்தோனேசியாவில்..
காபி இன்று மனித வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. சர்வதேச காபி தினம் அக்டோபர் 01 கொண்டாடப்படுகிறது. ஒரே காபி பலவிதமான சுவைகளில் தயாரிக்கப்படுகிறது.
அதனால்தான் மக்கள் எப்போதும் காபியை விரும்புகிறார்கள். கோல்டு காபி, ஐஸ்...
உலக சாதனை படைத்துள்ள வெங்காயம்!!
இங்கிலாந்தில்..
இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை...
உலகிலேயே மிக நீளமான கூந்தல்.. சாதனை படைத்த 15 வயதுச் சிறுவன்!!
உத்தரபிரதேசத்தில்..
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிதக்தீப் சிங் சாஹல். 15 வயது கொண்ட இந்த சிறுவன்தான் தற்போது உலகிலயே மிக நீளமான கூந்தல் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
15 வயது கொண்ட...
அந்தரத்தில் தொங்கியபடி 295 அடி உயரத்தில் உணவருந்தும் ஜோடி!!
பிரேசிலில்..
இதை பைத்தியம் என்று ஆயிரம் விதமாக சொல்வார்கள்.. இப்படிப்பட்ட பெரியோர்களின் வார்த்தைகளை உண்மையாக்கி, இன்றைய தலைமுறை இளம் பெண்களும், ஆண்களும் பல வினோதங்களை செய்து வருகின்றனர்.
ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால்.....
மனிதர்களை பொறாமைப்பட வைத்த நாரைகளின் காதல் கதை.!!
நாரைகள்..
மனிதர்கள் மட்டுமல்ல உயிருள்ள அத்தனை உயிரினங்களுக்கு உணர்வுகள் என்ற ஒரு விடயம் இருக்கின்றது. மனிதர்கள் தான் காதலிப்பார்கள், காதலை தியாகம் செய்வார்கள், காதலுக்காக போராடுவார்கள் என்று ஒரு விடயமில்லை.
அந்தவகையில் காதலுக்கு நாம் ரோமியோ...
நாக்கால் கின்னஸில் இடம்பிடித்த நாய்!!
அமெரிக்காவில்...
அமெரிக்காவின் லூசியானாவை சேர்ந்த ‘ஷோயி’ என்ற லாப்ரடோர் - ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்,தன் நாக்கால் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 12.7 சென்றி மீற்றர் நீளம் (5 அங்குலம்) கொண்ட நீளமான நாக்கை இந்த...
பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற பேய்… பயமுறுத்தும் காட்சி!!!
ஆவிகள்..
வேலை செய்து கொண்டிந்த பெண் ஒருவர் திடீரென இழுத்துச் செல்லும் காட்சி பார்ப்பவர்களை பயங்கர பீதியில் ஆழ்த்தியுள்ளது.
உலகில் ஆவிகள், பிசாசுகள், ஏவல், பில்லி, சூனியம் என்று பல இருப்பதாக கூறிவரும் நிலையில், இதனை...
டீ விற்று கோடிகளில் வருமானம் ஈட்டும் தமிழன்.. சாதனைத் தமிழனின் கதை!!
தமிழகத்த்தில்..
தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் டீக்கடையில், ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது தற்போது பேசு பொருளாகியுள்ளது.mஉலகம் முழுவதும் தேநீர் என்பது புத்துணர்ச்சி அளிக்க கூடிய அனைவரும் விரும்பி குடிக்க கூடிய...
தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம்.. ஏன் தெரியுமா?
தவளை...
இந்தக் காலம் சம்மர் காலம் என்பதால் அடிக்கிற வெயிலைத் தணிப்பதற்கு பலரும் பல வழிகளை யோசித்து வந்தால் இந்தியாவில் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் இரு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
அடிக்கிற வெயிலை சமாளிக்க...
24 விரல்களோடு பிறந்த அதிசய குழந்தை.. பூரிப்புடன் கண்டு களிக்கும் மக்கள்!!
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் பகுதியை அடுத்துள்ளது யர்ஜட்லா என்ற கிராமம். இங்கு வசித்து வரும் சுங்கர்பு சாகர் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராவளி என்ற இளம்பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர்...
சிறுவர், சிறுமிகளுக்கு நாய்களுடன் திருமணம் நடத்தி வைக்கும் வினோத கிராமம்!!
இந்தியாவில்..
இன்றைக்கும் தொடருது மூட நம்பிக்கை. இந்தியாவில், ஒடிசா மாநிலத்தில் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் நாய்களுடன் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
இப்படி நாய்களுக்கு சிறுவர், சிறுமிகளைத் திருமணம் செய்து வைப்பதால் அவர்களிடமிருந்து தீய...
வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பும் (படங்கள்,வீடியோ)
வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் நேற்று (05.04.2023) புதன்கிழமை இடம்பெற்றது.
காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் தேர்த் திருவிழா!
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த செவ்வாய் கிழமை (04/04//2023) இடம்பெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு சிவஸ்ரீ ரஞ்சித் செல்வானந்த குருக்கள்(ஆலய பிரதம...
இறந்த மனைவிக்கு கோயில் கட்டி தினந்தோறும் வழிபடும் விவசாயி.. நெஞ்சை உலுக்கும் பின்னணி!!
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி. இருவரும் திருமணம் செய்து 35 ஆண்டுகள் பெரியளவில் சண்டை, சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
சுப்பிரமணி - ஈஸ்வரி தம்பதிக்கு...
உலகின் குறைந்த உயரமுள்ள பாடிபில்டர்.. கின்னஸ் சாதனை படைத்தவருக்கு திருமணம்!!
கின்னஸ்..
உலகின் மிகக் குறைந்த உயரமுள்ள ஒருவர் பாடிபில்டராக கின்னஸ் சாதனை பெற்ற நிலையில் அவருக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் குறித்து புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 2021...