எப்படிச் சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்!!

1.பசி எடுத்த பின்புதான் சாப்பிட வேண்டும் 2. தாகம் எடுத்த பின்புதான் தண்ணீர் குடிக்க வேண்டும் 3. உணவை நன்றாக மென்று உண்ண வெண்டும் 4. சப்பளங்கால் போட்டு அமர்ந்து உணவு உண்ண வேண்டும் 5.உணவு உண்ணும் போது...

ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் விரதம் இருப்பதன் நன்மைகள்!!

விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து...

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை!!

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாவை. நாம் சாப்பிட்டபின் சில பழக்க வழக்கங்களை தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றி வருகின்றோம். சாப்பிட்ட பின்னர் எவற்றை செய்யக்கூடாது என்று பார்ப்போம்.. 1.சாப்பிட்ட பின்பு ஒருவர்...

இனி கண்ணீர் வராமல் வெங்காயம் உரிக்கலாம்!!

உரித்தால் கண்களில் கண்ணீர் வரவைக்காத புதிய வெங்காயத்தினை ஜப்பான் நிறுவனம் கண்டறிந்துள்ளது. வெங்காயத்தை உரிக்கும் வேளையிலும், நறுக்கும் வேளையிலும் கண்ணீர் வருவதை கண்டு, இவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளே ஒன்றுமே இல்லாத ஒரு வெங்காயத்தை நாம்...

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் ஏன் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் தமிழர் இடையே அதிகமாகக் காணப்படுகின்றது. இது மூட நம்பிக்கை என்று பரவலாக் பேசப்பட்டாலும், உண்மையைத் தெரிந்துகொண்டால் ஆச்சரியப்படுவீர்கள். எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic...

உங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்!!

காதல் திருமணங்கள் அதிகமாகிவிட்ட காலகட்டம் இது. இருந்தபோதும், சாத்திரமும், சாதி, சமூக, பொருளாதார அம்சங்களும்தான் திருமணப் பொருத்தத்தின் மிகப் பெரிய அம்சமாக தற்போது உள்ளது. உங்களுக்கான துணைவரைத் தேடுவதின் முதல் அம்சம் அவருடன் பேசுவதுதான்....

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் : அமெரிக்க ஆய்வாளர் தகவல் : தமிழர்கள் பெருமிதம்!!(காணொளி)

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழி என்று புகழ்பெற்ற அமெரிக்க மொழியியல் ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார். இச் செய்தி தமிழின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றுவதாக உள்ளாதாக உலகத் தமிழர் பெருமிதம்...

காதலிக்கும் பெண்கள் திருமணத்திற்கு நோ சொல்ல காரணம் என்ன!!

பெரும்பாலுமான பெண்களும், பெண்வீட்டாரும் காதல் கல்யாணத்திற்கு நோ சொல்வதற்கு காரணமாய் இருப்பது சாதி, மதம். வேறு சாதி, வேறு மதம் என தெரிந்திருந்தும் பின் விரும்பியது எதற்கு. காதலிக்கும் போது வராத சாதி,...

தாயிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்!!

நம்மைப் படைத்த கடவுளால் எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும், ஒரே உருவத்தில் நம்முடன் இருக்க முடியாது என்பதால், தாயை அவர் படைத்ததாக ஒரு பழமொழி உண்டு. அத்தகைய தாயை மதித்து நேசிக்காதவர்கள் வாழ்க்கையை...

பெண்கள் கால்மேல் கால்போட்டு உட்காரக்கூடாது என்று சொல்வது ஏன் என்று தெரியுமா!!

பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர். இதனை பெண் அடிமைத்தனம் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர். சொல்லிவிட்டுப் போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. கால்மேல்...

சுவையான யாழ்ப்பாண இறால் குழம்பு!!

தேவையான பொருட்கள் இறால் – 20 வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 1 பெரும்சீரகம் – ¼ தேக்கரண்டி வெந்தயம் – ¼ தேக்கரண்டி தட்டிய பூண்டு – 4 மிளகாய்த் தூள் – 1 ரீ ஸ்பூன் மல்லித் தூள்...

காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பிடலாம்?

காலையில் எழுந்தவுடன் கோப்பி, பால்த் தேனீர் குடித்தால்தான் பலருக்கும் பொழுதே விடிகின்றது. ஆனால் இது ஆரோக்கியமானதுதானா என்ற கேள்வி பலரது மனதிலும் எழும். நம் உடல், ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப்போகின்றது என்பதே...

கண்ணை மூடியதும் உறங்க வேண்டுமா : இவற்றை செய்து பாருங்கள்!!

எதை எடுத்தாலும் அதில் வேகத்தை எதிர்பார்க்கும் நமது எண்ணத்தின் வெளிப்பாடினால் ஏனோ, தூக்கம் மட்டும் படுத்ததும் வேகமாக வருவதில்லை. பலருக்கு வருவதேயில்லை. அப்போது உடனே நமது ஆட்கள் மருத்துவரை அணுகி ஏதோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை...

மூன்று வேளையும் சாப்பிடும் நாம், எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்!!

நாம் அன்றாடம் செய்யும் செயல்களின் ஒன்றுதான் சாப்பிடுவது. மூன்று வேளையும் சாப்பிடும் நாம், எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து சாப்பிடக் கற்றுக்கொள்வது நல்லது. ஆனால் எப்படி சாப்பிட்டாலும், உணவு நன்றாக மெல்லப்பட்டு, அதன்பின்...

நண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!!

கடல் வகை உணவுகள் என்றாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். இறால் குழம்பு, மீன் குழம்பு, நண்டு குழம்பு என்று அடுக்கி கொண்டே போகலாம். நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு...

இலக்கியப் படைப்புக்களும் இன்றைய இளைய சமுதாயமும்!!(ஆய்வுக் கட்டுரை)

பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருண்ட யுகத்திற்குப் பின்னான மறுமலர்ச்சிக் காலமானது அவர்களின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு வித்திட்டதைப் போல எமது நாட்டில் தற்பொழுது காணப்படும் அமைதியான சூழ்நிலையானது பலவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வித்திடுவதைக் கண்கூடு...