இந்திய செய்திகள்

பட்டப்பகலில் கணவனின் நினைவு நாளுக்கு ஒரு நாளுக்கு முன்பாக மனைவிக்கு அரங்கேறிய பயங்கரம்!!

தூத்துக்குடி… தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து வந்த செல்வ முருகன் கடந்த ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக த.ற்.கொ.லை செ.ய்து கொண்டார். 38 வயதான அவரது மனைவி அருணா...

35 பேரை ஏமாற்றிய 41 வயது பெண் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!!

சென்னை.. தமிழகத்தில் 41 வயது பெண் ஒருவரிடம் 35 பேர் ஏமாந்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை சேலையூரைச் சேர்ந்தவர் பூபதி. இவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கன்னியாகுமரி...

காதலனால் காதலிக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கடலூர்.. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி சிவஞான மூர்த்தி. இவரது மகள் ராஜகுமாரி 2014ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்சிஏ படிக்கும்போது காட்டுமன்னார்கோவில் தாலுக்கா வீராணநல்லூர் கிராமத்தைச்...

பிரபல டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

சௌஜன்யா.. கன்னட டிவி நடிகை சௌஜன்யா (Soujanya) திடீர் என கடிதம் எழுதி வைத்து விட்டு, தன்னுடைய வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ள ச.ம்பவம் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னட தொலைக்காட்சி நடிகை சவுஜன்யா, பெங்களூரின்...

பிறந்தநாள் கொண்டாடச் சென்ற பெண் மருத்துவர் : அடுத்த நாள் சடலமாக வீடு திரும்பிய பரிதாபம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பெற்றோர்கள் மகளை கோவா அனுப்பிய நிலையில் அடுத்த நாள் சடலமாக வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மஞ்சூரியா மாவட்டத்தை சேர்ந்தவர் பணிக்குமார். இவரது மனைவி...

ஏரிக்கரையில் கிடந்த 21 வயது இளம்பெண்ணின் சடலம் : பொலிசார் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் ஏரிக்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள நரசமங்கலம் காலனி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்...

அணிந்திருந்த ஆடையே குழந்தைக்கு எமனான சோகம் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை செய்தி!!

தெய்வவெனுசியா.. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன் செங்கப்படை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வேல்முருகன். இவருக்கு மதிவதனா என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இதில் 6 வயதான மூத்தமகள் தெய்வவெனுசியா கடந்த 21ந்...

கொரோனா தொற்றால் உயிரிழந்த காதல் மனைவிக்காக கணவன் செய்த நெகிழ வைக்கும் செயல்!!

இந்தியா… இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மனைவிக்காக அவரது கணவர் கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வரும் நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷாஜபூர் மாவட்டத்தில் உள்ள சம்ப்கேடா கிராமத்தில்...

கதறி அழுதபடி ரயில் முன் நின்ற இளம்பெண் : அடுத்த சில நொடிகளில் நடந்த திகிலூட்டும் காட்சி!!

இந்தியாவில்.. இந்தியாவில் மின்னல் வேகத்தில் வந்த ரயில் முன் நின்ற இளம்பெண்ணை கடைசி நொடியில் ஆட்டோ ஓட்டுநர் காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவில், ரயில் வரவிருப்பதால் சாலையின் இருபுறமும் தண்டவாளத்தை கடப்பதை தடுக்க...

நள்ளிரவில் போன் பேசி வந்த மனைவி : தட்டிக் கேட்ட கணவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் இரவு முழுவதும் செல்போனில் பேசியதை க.ண்டித்த கணவரை க.த்தியால் கு.த்தி கொ.லை செ.ய்த இளம்பெண்ணை பொலிஸ் அதிரடியாக கை.து செ.ய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள இடைப்பாடி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(32). இவர் சொந்தமாக...

நிதி நிறுவனம் கொடுத்த தொல்லையால் விவசாயி எடுத்த விபரீத முடிவு : கதறும் குடும்பம்!!

காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர், மாற்றுத்திறனாளி மனோகரன். விவசாயியான இவருக்கு, சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தில் விவசாயம் செய்வதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு TVS Credit...

மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து கணவன் செய்த மோசமான செயல் : அலறித்துடித்த பரிதாபம்!!

தமிழகத்தில்.. திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, கொட்டாவூர் பகுதியை சேர்ந்த பாணிபூரி வியாபாரி பெரியசாமியின் மகள் திவ்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், இருவருக்கும் 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருப்பத்தூர்...

ஓடும் ரயிலில் கண்ட காட்சியால் அதிர்ச்சியில் உயிரிழந்த பெண்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் ஓடும் இரயிலில் தந்தை அ.டிவாங்கும் காட்சியை கண்டு அதிர்ச்சியில் கீழே சுருண்டு விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் காமாட்சி ராஜன். இவரது மனைவி மகேஸ்வரி (30)....

குழந்தையை பழி தீர்த்து தந்தை எடுத்த விபரீத முடிவு : ஆபத்தான நிலையில் மனைவி!!

கேரளாவில்.. இந்திய மாநிலம் கேரளாவில், பிறந்து 8 மாதமேயான ம.கனை வெ.ட்.டி.க் கொ.ன்.று த.ந்தை த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் அ.திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஏருவேஷி பகுதியில் குடியிருந்து வந்த 39 வயதான...

3 கு.ழந்தைகளுக்கு தா.ய் செ.ய்.த கொ.டூ.ர.ம் : நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் ச.ம்.ப.வ.ம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் 3 கு.ழ.ந்.தைகளை கொ.லை செ.ய்.து தானும் த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்ட ச.ம்.பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டம் வேலூரில், தெற்கு கா.வல் நிலைய எல்லைக்குட்பட்ட சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் தினேஷ் குமார்-ஜீவிதா தம்பதியர். இவர்களுக்கு...

மனமுடைந்த நான்கு மாத கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு : மரணத்தில்நீடிக்கும் மர்மம்!!

தருமபுரி.. தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த மானியதஅள்ளி மலைப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசன். இவருக்கும் சேலம் மாவட்டம் ஒமலூர் அடுத்த வெங்காயனூரை சேர்ந்த வனிதா(எ) பவித்ரா பி.இ.,பட்டதாரி. இவர்கள் இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு...